அவர்கள் அனைவரும் அழிக்கப்பட வேண்டும். போர்தான் இதற்குத் தீர்வு!'
இஸ்ரேலுக்குள் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடந்த திங்கள்கிழமை ஏவுகணைகளை வீசி தாக்கியதைத் தொடர்ந்து, அந்த நாட்டுக்கான தேசிய பாதுகாப்பு விவகார அமைச்சர் பென் கிவிர் கூறியது இது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், "எங்கள் நாட்டில் தாக்குதல் நடத்திவிட்டு, பதிலடியிலிருந்து தப்பிவிடலாம் என்று யாராவது நினைத்தால், அவர்கள் மிகப் பெரிய தவறு செய்கிறார்கள் என்று அர்த்தம். வடக்கு இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்வோம். எனவே, ஹிஸ்புல்லாக்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கையை எடுக்கத் தயாராகிவிட்டோம்' என்றார்.
ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை திட்டம் எவ்வாறு இருக்கும் என்பதை அந்த நாட்டு நிதியமைச்சர் பெஸாலெல் ஸ்மாட்ரிச் கூறியதைக் கொண்டு ஓரளவு ஊகிக்க முடியும்.
"இஸ்ரேல் பகுதியிலிருந்து தெற்கு லெபனானின் கலீலி பகுதிக்கு தரைவழியாக தாக்குதல் நடத்தி முன்னேற வேண்டும். அந்தப் பகுதியை ஆக்கிரமித்து, ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை விரட்டவேண்டும். அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடையேதான் ஹிஸ்புல்லாக்கள் ஒளிந்துள்ளனர்.
எனவே, பொதுமக்களையும் சேர்த்து அங்கிருப்பவர்கள் அனைவரையும் லிடானி நதிக்கு அப்பால் துரத்த வேண்டும்' என்பதுதான் ஸ்மாட்ரிச் வெளியிட்ட திட்டம். அவர் கூறும் லிடானி நதியின் மறுகரை இஸ்ரேல் எல்லையிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது.
This story is from the June 06, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 06, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
வடமாநிலங்களில் பருவமழை தீவிரம்: வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்!
உத்தர பிரதேசம், பிகாா் உள்ளிட்ட வடமாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
கடினமான காலகட்டத்தில் உதவும் நாடு சீனா
பாகிஸ்தான் மிகவும் கடினமான, மோசமான சூழ்நிலைகளை எதிா்கொள்ளும்போதெல்லாம் உதவும் நாடாக சீனா இருந்து வருகிறது என்று பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் புகழாரம் சூட்டினாா்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச், ஸ்வெரெவ்
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸான விம்பிள்டனில், முன்னணி வீரா்களான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றனா்.
பைக் மீது சொகுசு கார் மோதி பெண் உயிரிழப்பு: சிவசேனை மூத்த தலைவரின் மகன் தப்பி ஓட்டம்
மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை கட்சியின் மூத்த தலைவா் ராஜேஷ் ஷாவின் மகன் ஓட்டிச் சென்ற சொகுசு காா் மோதியதில், இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண் உயிரிழந்தாா்.
நிதீஷ் குமாரிடம் சிராக் பாஸ்வான் ஆசி
பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்த மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான், அவரின் காலில் விழுந்து ஆசி பெற்றாா்.
சைபர் குற்றத்தில் ஈடுபடுத்திய வழக்குகள்: சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவு
தமிழகத்திலிருந்து தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இளைஞா்கள் அழைத்துச் செல்லப்பட்டு, கட்டாயப்படுத்தி சைபா் குற்றத்தில் ஈடுபட வைத்த வழக்குகளின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.
ரயில் ஓட்டுநர்களின் அவலநிலையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்
ராகுல் காந்தி
போலி தங்கக் கட்டிகள் விற்பனை: 7 பேர் கைது
திருச்சி தனிப்படை போலீஸார் நடவடிக்கை
கருப்பை மாற்று சிகிச்சை திட்டம்: நாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் தொடக்கம்
நாட்டிலேயே முதன்முறையாக கருப்பை மாற்று சிகிச்சை திட்டத்தை சென்னை கிளெனேகிள்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனை தொடங்கியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு உடனடியாக அணுக வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.