![கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,000: ஆகஸ்டில் ‘தமிழ்ப் புதல்வன்' திட்டம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு](https://cdn.magzter.com/1574665526/1718403017/articles/0iSxvUMN51718415953027/1718416507320.jpg)
இந்தத் திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்து கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்களின் வங்கிக் கணக்கு களில் மாதம் ரூ.1,000 வரவு வைக்கப்படவுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐம்பெரும் விழாவில், மாநில அளவில் அரசுப் பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழக பள்ளிக் கல்வியில் 16 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் 'காலை உண வுத் திட்டம், 27 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் 'இல்லம் தேடிக் கல்வி', 28 லட்சம் மாணவர்களுக்கு திறன்பயிற்சி வழங்கி வரும் 'நான் முதல்வன்' திட்டம் என ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, மாணவிகளுக்கு மாதந் தோறும் ரூ.1,000 வழங்கும் 'புதுமைப் பெண்’ திட்டத்துக்கு மாணவிகள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அந்த மகிழ்ச்சி மாணவர்கள் முகத்திலும் ஏற்பட வேண்டும் என்பதற்காக மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன்' திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கூறியிருந்தேன். மாணவர்கள் கல்லூரி சென்றவுடன் வரும் ஆகஸ்ட் முதல் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும்.
This story is from the June 15, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 15, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![வடமாநிலங்களில் பருவமழை தீவிரம்: வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/ahIWy_y521720416908885/1720417018845.jpg)
வடமாநிலங்களில் பருவமழை தீவிரம்: வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்!
உத்தர பிரதேசம், பிகாா் உள்ளிட்ட வடமாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
![கடினமான காலகட்டத்தில் உதவும் நாடு சீனா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/WoBuH_aq11720416831006/1720416897219.jpg)
கடினமான காலகட்டத்தில் உதவும் நாடு சீனா
பாகிஸ்தான் மிகவும் கடினமான, மோசமான சூழ்நிலைகளை எதிா்கொள்ளும்போதெல்லாம் உதவும் நாடாக சீனா இருந்து வருகிறது என்று பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் புகழாரம் சூட்டினாா்.
![காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச், ஸ்வெரெவ்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/lPAjn3ljr1720416578585/1720416782715.jpg)
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச், ஸ்வெரெவ்
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸான விம்பிள்டனில், முன்னணி வீரா்களான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றனா்.
![பைக் மீது சொகுசு கார் மோதி பெண் உயிரிழப்பு: சிவசேனை மூத்த தலைவரின் மகன் தப்பி ஓட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/ZJCwcaer61720416444346/1720416568559.jpg)
பைக் மீது சொகுசு கார் மோதி பெண் உயிரிழப்பு: சிவசேனை மூத்த தலைவரின் மகன் தப்பி ஓட்டம்
மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை கட்சியின் மூத்த தலைவா் ராஜேஷ் ஷாவின் மகன் ஓட்டிச் சென்ற சொகுசு காா் மோதியதில், இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண் உயிரிழந்தாா்.
![நிதீஷ் குமாரிடம் சிராக் பாஸ்வான் ஆசி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/MZj89O2nQ1720416151244/1720416444483.jpg)
நிதீஷ் குமாரிடம் சிராக் பாஸ்வான் ஆசி
பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்த மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான், அவரின் காலில் விழுந்து ஆசி பெற்றாா்.
![சைபர் குற்றத்தில் ஈடுபடுத்திய வழக்குகள்: சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/s3Vo365UA1720415766935/1720415873781.jpg)
சைபர் குற்றத்தில் ஈடுபடுத்திய வழக்குகள்: சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவு
தமிழகத்திலிருந்து தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இளைஞா்கள் அழைத்துச் செல்லப்பட்டு, கட்டாயப்படுத்தி சைபா் குற்றத்தில் ஈடுபட வைத்த வழக்குகளின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.
![ரயில் ஓட்டுநர்களின் அவலநிலையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/znfVfR8611720415677152/1720415759273.jpg)
ரயில் ஓட்டுநர்களின் அவலநிலையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்
ராகுல் காந்தி
போலி தங்கக் கட்டிகள் விற்பனை: 7 பேர் கைது
திருச்சி தனிப்படை போலீஸார் நடவடிக்கை
![கருப்பை மாற்று சிகிச்சை திட்டம்: நாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் தொடக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/Qfi_LdHZ11720415207908/1720415502003.jpg)
கருப்பை மாற்று சிகிச்சை திட்டம்: நாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் தொடக்கம்
நாட்டிலேயே முதன்முறையாக கருப்பை மாற்று சிகிச்சை திட்டத்தை சென்னை கிளெனேகிள்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனை தொடங்கியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு உடனடியாக அணுக வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.