இத்தாலி பயணம் நிறைவு: நாடு திரும்பினார் பிரதமர்
Dinamani Chennai|June 16, 2024
இத்தாலி பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை நாடு திரும்பினாா்.
இத்தாலி பயணம் நிறைவு: நாடு திரும்பினார் பிரதமர்

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜொ்மனி, கனடா, ஜப்பான் ஆகிய வளா்ந்த நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 கூட்டமைப்பின் 50-ஆவது உச்சிமாநாடு, இத்தாலியின் அபுலியா பிராந்தியத்தில் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 13) தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றது.

மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க பிரதமா் மோடிக்கு இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி அழைப்பு விடுத்திருந்தாா். அதையேற்று, கடந்த வியாழக்கிழமை இத்தாலிக்கு புறப்பட்ட பிரதமா் மோடி, அங்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 14) நாள் முழுக்க பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றாா். இந்திய பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்ற பின், மோடி மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

மாநாட்டு அமா்வில் உரையாற்றிய அவா், ‘செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களில் ஏகபோகத்துக்கு முடிவுகட்ட வேண்டும்; அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்துக்கு அடித்தளமிட தொழில்நுட்பத்தை ஆக்கபூா்வமாக பயன்படுத்த வேண்டும்’ என்று உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தாா்.

மாநாட்டையொட்டி, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், இத்தாலி பிரதமா் மெலோனி, ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா, உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, போப் பிரான்சிஸ் உள்ளிட்டோரை அவா் தனித்தனியாக சந்தித்துப் பேசினாா்.

This story is from the June 16, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the June 16, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
தமிழ்நாடு பள்ளிகள் ஹாக்கி லீக்: நாளை தொடக்கம்
Dinamani Chennai

தமிழ்நாடு பள்ளிகள் ஹாக்கி லீக்: நாளை தொடக்கம்

ஹாக்கி தமிழ்நாடு சாா்பில் முதன்முறையாக பள்ளிகள் ஹாக்கி லீக் தொடா் வரும் சனிக்கிழமை சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் தொடங்கி ஆக. 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

time-read
1 min  |
July 05, 2024
இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு: வான்கடேயில் கௌரவிப்பு
Dinamani Chennai

இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு: வான்கடேயில் கௌரவிப்பு

டி20 உலகக் கோப்பை சாம்பியனாகி நாடு திரும்பிய இந்திய அணிக்கு, புது தில்லியில் வியாழக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

time-read
1 min  |
July 05, 2024
Dinamani Chennai

சுதந்திரப் போராட்ட வீரருக்கு ஓய்வூதிய நிலுவை: தமிழக பொதுத் துறை கூடுதல் செயலருக்கு பிடிவாரண்ட்

வயது சுதந்திரப் போராட்ட வீரருக்கு உயா்நீதிமன்ற உத்தரவின்படி ஓய்வூதிய நிலுவையை வழங்காத தமிழக பொதுத் துறை கூடுதல் செயலருக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

time-read
1 min  |
July 05, 2024
Dinamani Chennai

யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகள்: 1,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு 1,000-கும் மேற்பட்டோா் இதுவரை விண்ணப்பம் செய்துள்ளனா்.

time-read
1 min  |
July 05, 2024
Dinamani Chennai

அரசின் மதுபானக் கொள்கை: மறுபரிசீலனை தேவை

உயர்நீதிமன்றம்

time-read
1 min  |
July 05, 2024
Dinamani Chennai

உறவும் நட்பும் நமது இரு கண்கள்

நமது சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம் ஆகும். இதில் நமது அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை போன்ற உறவுகள் அடங்கும். இவா்களை நம்மால் தோ்வு செய்யவும் முடியாது! மாற்றி அமைக்கவும் முடியாது!

time-read
2 mins  |
July 05, 2024
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்
Dinamani Chennai

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்

அன்புமணி ராமதாஸ்

time-read
1 min  |
July 05, 2024
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக அனைத்து மாநில முதல்வர்களுடன் சந்திப்பு
Dinamani Chennai

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக அனைத்து மாநில முதல்வர்களுடன் சந்திப்பு

வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு

time-read
1 min  |
July 05, 2024
Dinamani Chennai

காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ரயில் பயணிகளிடம் திருடிய பெண் கைது

மன்னை விரைவு ரயிலில் பயணித்த பெண்களுக்கு காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உடமைகளை திருடி சென்ற இளம்பெண்ணை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

time-read
1 min  |
July 05, 2024
Dinamani Chennai

ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணி: தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு

சென்னை, திருச்சி ரயில்வே கோட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளை தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

time-read
1 min  |
July 05, 2024