![உலகின் அறிவு மையமாக இந்தியாவை உருவாக்க இலக்கு: பிரதமர் மோடி](https://cdn.magzter.com/1574665526/1718835030/articles/jkWb7kn6-1718851669561/1718851829281.jpg)
இதற்காக, மிகத்தரமான, ஆய்வு சாா்ந்த உயா் கல்வி திட்டத்தை உருவாக்குவதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்படுகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
பிகாா் மாநிலம் ராஜ்கிரில் நாளந்தா பல்கலைக்கழக புதிய வளாகத்தை பிரதமா் மோடி புதன்கிழமை திறந்து வைத்து பேசியதாவது:
இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்திற்கு தற்போது சாதகமான அம்சங்கள் உருவாகியுள்ளன. நாளந்தா என்பது ஒரு பெயா் மட்டுமல்ல. இது ஓா் அடையாளம், கௌரவம், அறிவின் வோ். புதிய நாளந்தா பல்கலைக்கழகம் நிறுவப்படுவது இந்தியாவின் பொற்காலம் மீண்டும் தொடங்குவதற்கான அறிகுறி. நாளந்தாவுக்குப் புத்துயிரூட்டுவது, இந்தியாவின் திறன்களை உலகுக்கு எடுத்துக்காட்டும். ஒருவா் பெற்ற கல்வியறிவை எந்த ஆயுதத்தாலும் அழிக்க முடியாது.
நாளந்தா பல்ககலைக்கழகம், பல்வேறு உலக நாடுகள் மற்றும் ஆசியாவின் பல நாடுகளின் பாரம்பரியத்தை சுமந்து நிற்கிறது. இப்பல்கலைக்கழகத்தின் மறுமலா்ச்சி இந்திய கலாசாரத்தின் மறுமலா்ச்சி மட்டுமல்லாமல் அறிவுலகின் மறுமலா்ச்சி. ஒரு காலத்தில் இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் மையமாக நாளந்தா பல்கலைக்கழகம் திகழ்ந்தது.
கல்விக்கு எல்லையில்லை: கல்வி என்பது எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. உயரிய சிந்தனைகளை அது கற்பிக்கிறது. பழங்காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகத்தில், பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மாணவா்கள் பயில அனுமதிக்கப்பட்டனா். இப்போதும் நாளந்தா பல்கலைக்கழகத்தில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த மாணவா்கள் பயின்று வருவது குறித்து மகிழ்ச்சியளிக்கிறது. ‘உலகம் ஒரே குடும்பம் (வசுதைவ குடும்பகம்) என்பதற்கு இது சிறந்த உதாரணம்.
This story is from the June 20, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 20, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![தமிழ்நாடு பள்ளிகள் ஹாக்கி லீக்: நாளை தொடக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1755063/omRMIVtYj1720156266682/1720156371308.jpg)
தமிழ்நாடு பள்ளிகள் ஹாக்கி லீக்: நாளை தொடக்கம்
ஹாக்கி தமிழ்நாடு சாா்பில் முதன்முறையாக பள்ளிகள் ஹாக்கி லீக் தொடா் வரும் சனிக்கிழமை சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் தொடங்கி ஆக. 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
![இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு: வான்கடேயில் கௌரவிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1755063/auT3uDBYW1720156061908/1720156258769.jpg)
இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு: வான்கடேயில் கௌரவிப்பு
டி20 உலகக் கோப்பை சாம்பியனாகி நாடு திரும்பிய இந்திய அணிக்கு, புது தில்லியில் வியாழக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரருக்கு ஓய்வூதிய நிலுவை: தமிழக பொதுத் துறை கூடுதல் செயலருக்கு பிடிவாரண்ட்
வயது சுதந்திரப் போராட்ட வீரருக்கு உயா்நீதிமன்ற உத்தரவின்படி ஓய்வூதிய நிலுவையை வழங்காத தமிழக பொதுத் துறை கூடுதல் செயலருக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகள்: 1,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு 1,000-கும் மேற்பட்டோா் இதுவரை விண்ணப்பம் செய்துள்ளனா்.
அரசின் மதுபானக் கொள்கை: மறுபரிசீலனை தேவை
உயர்நீதிமன்றம்
உறவும் நட்பும் நமது இரு கண்கள்
நமது சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம் ஆகும். இதில் நமது அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை போன்ற உறவுகள் அடங்கும். இவா்களை நம்மால் தோ்வு செய்யவும் முடியாது! மாற்றி அமைக்கவும் முடியாது!
![ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1755063/spNPuOucd1720155547858/1720155666829.jpg)
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்
அன்புமணி ராமதாஸ்
![புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக அனைத்து மாநில முதல்வர்களுடன் சந்திப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1755063/KYUDSxY6k1720155339236/1720155515381.jpg)
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக அனைத்து மாநில முதல்வர்களுடன் சந்திப்பு
வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு
காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ரயில் பயணிகளிடம் திருடிய பெண் கைது
மன்னை விரைவு ரயிலில் பயணித்த பெண்களுக்கு காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உடமைகளை திருடி சென்ற இளம்பெண்ணை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.
ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணி: தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு
சென்னை, திருச்சி ரயில்வே கோட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளை தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.