இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை மக்களின் உயிர் காக்கும் துறையா அல்லது மக்களின் உயிரைப் பறிக்கும் துறையா என்ற சந்தேகம் மக்களின் மனதில் எழுந்துள்ளது.
அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு திமுக ஆட்சியில் நடைபெறும் கொடுமைகள் கணக்கிலடங்காதவையாக உள்ளன.
சிகிச்சை அவலம்
வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனைக்கு பெரியார் நகர் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால், அவர் காலை இழந்ததோடு, உயிரும் பறிபோனது.
This story is from the November 21, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 21, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ரயில்வே மின்மயமாக்கல் நூற்றாண்டு நிறைவு
கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
தமிழகத்தில் 8.42 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
உணவுத் துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன்
போர் நிறுத்த பேச்சு: உக்ரைனை அமெரிக்கா-ரஷியா தவிர்த்தால் பெரும் ஆபத்து
ஸெலென்ஸ்கி
மண்டபம் அருகே கடல் நீர் விளையாட்டு அரங்க கட்டுமானப் பணி பிப். 5-இல் தொடக்கம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
மக்களவையில் கூட்டுக் குழு அறிக்கை இன்று தாக்கல்
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிக்கை மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது.
சீனாவுக்கு 10%, கனடா, மெக்ஸிகோவுக்கு 25%: இறக்குமதி வரி
டிரம்ப் அதிரடி உத்தரவு; இந்தியாவுக்கு விலக்கு
அபிஷேக் சர்மா சாதனை; இந்தியா அபார வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை அபார வெற்றி பெற்றது.
கும்பமேளா பக்தர்களின் பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
மகா கும்பமேளாவில் நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வழிகாட்டுதல்களை வழங்குமாறு தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (பிப். 3) விசாரிக்கிறது.
அண்ணா பல்கலை. விவகாரத்தில் நேர்மையான விசாரணை தேவை: டிடிவி தினகரன்
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென, அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
தீர்க்கமான வெற்றியை நோக்கி ஆம் ஆத்மி: கேஜரிவால்
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தீர்க்கமான வெற்றியை நோக்கிச் செல்கிறது என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் நம்பிக்கை தெரிவித்தார்.