போட்டியில் தோல்வியே காணாத ஒரே அணியாகவும் திகழ்ந்தது.
போட்டி முழுவதும் குறிப்பிடத்தக்க வகையில் விளையாடிய இந்திய இளம் ஸ்டிரைக்கா் தீபிகா, இறுதி ஆட்டத்திலும் அணியின் வெற்றிக்கான கோலடித்தாா். போட்டியில் அதிக கோல்கல் (11) அடித்த வீராங்கனையான அவரே, சிறந்த வீராங்கனை விருதும் வென்றாா்.
நடப்பு சாம்பியனாக போட்டியில் கலந்துகொண்ட இந்திய அணி, தற்போது 3-ஆவது முறையாக வாகை சூடியிருக்கிறது. இதற்கு முன், 2016, 2023 ஆகிய ஆண்டுகளில் சாம்பியனான இந்தியா, அதிகமுறை சாம்பியனான தென் கொரியாவின் (2010, 2011, 2018) சாதனையை சமன் செய்துள்ளது. ஜப்பான் 2 முறை (2013, 2021) கோப்பை வென்றுள்ளது.
This story is from the November 21, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 21, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் 46.25%
ஜாதிவாரி கணக்கெடுப்பு தரவுகள் வெளியீடு
சோனியாவுக்கு எதிராக பிகார் நீதிமன்றத்தில் வழக்கு
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு எதிராக பிகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காது இரைச்சல் - அறிதலும் புரிதலும்!
எப்போதாவது சுற்றுச்சூழல் அமைதியாக இருக்கும்போது, காதில் 'கொய்ங்' என்பதுபோல் ஒரு இரைச்சல்.., காதுக்கு அருகே தேனீ சுற்றுகிற மாதிரி ஒரு சப்தம்.. அல்லது நமது இதயம் துடிப்பது போன்ற 'லப்..டப்' ஒலியைக் கேட்டதுண்டா?
தமிழ்நாடு சாரணர் இயக்கத்துக்கு ரூ.10 கோடியில் நவீன தலைமையகம்
தமிழ்நாடு சாரணர் இயக்கத்துக்கு நவீன பயிற்சி வசதிகளுடன் ரூ.10 கோடியில் புதிய தலைமையகம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சாம்பியன் கோப்பையை தக்கவைத்தது இந்தியா
இறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது
சட்டவிரோதமாக இடம்பெயர்வோரை ஏற்க முடியாது
குடியரசு துணைத் தலைவர்
திமுகவுக்கு எதிராக மறைமுக யுத்தம்
அதிமுக, பாஜக மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
நிதி நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை: முத்தரசன் வலியுறுத்தல்
லாரி ஓட்டுநர் தற்கொலை
நெல் கொள்முதல் உரிமையை மத்திய அரசிடம் தாரைவார்க்கக் கூடாது
நெல் கொள்முதலில் தமிழக அரசின் உரிமையை மத்திய அரசிடம் தாரை வார்க்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
போர் நிறுத்த பேச்சு: உக்ரைனை அமெரிக்கா-ரஷியா தவிர்த்தால் பெரும் ஆபத்து
போர் நிறுத்த பேச்சு வார்த்தையில் உக்ரைனை தவிர்த்து அமெரிக்கா-ரஷியா ஈடுபடுவது மிகப்பெரும் ஆபத்தாக அமையும் என உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.