
சென்னை, நவ. 5 தமிழ்நாட்டின் இன, மொழி வரலாற்றை காத்து காக்கும் இளம் தலைவராக உதயநிதி ஸ்டாலின் உருவெடுத்து வருகிறார் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசினார்.
சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஏற்பாட்டில் கழக களப்போரில் துணை நிற்கும் "கருத்தியல் சொற்போர்வீரர்கள்" எனும் பொது தலைப்பின் கீழ் சைதை தேரடி தேடலில் பொதுக்கூட்டம் נערெந்தது.
இக்கூட்டத்தில் தனித்துவம் படைக்கும் இளைஞர் நலம் எனும் தலைப்பின் கீழ் நாமக்கல் மோகநிதி, சரித்திரம் படைக்கும் சமூக நலம் தலைப்பின் கீழ் செங்கல் பட்டு சிவரஞ்சனி, சாதனை படைக்கும் கல்வித்துறை எனும் தலைப்பின் கீழ் தஞ்சை வியானி விஸ்வா மற்றும் மகத்துவம் படைக்கும் மருத்துவத்துறை எனும் தலைப்பின் கீழ் விருகை சந்தோஷ் ஜெய் ஆகிய இளம் சிறப்புரையாற்றினர்.
பேச்சாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு உரையாற்றி பேசினார்:
"சைதாப்பேட்டைத் தொகுதியின் சிறப்புகளைப் பற்றி இங்கேப் பேசியவர்கள் எல்லாம் மிகச் சிறப்பாக எடுத்துச் சொன்னார்கள். நான் மேடையிலேயே வீற்றிருக்கும் போது என் நினைவுகள் எல்லாம் பின்னோக்கிச் சென்றது.
This story is from the November 05, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 05, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

அரசுக் கல்லூரியில் பொங்கல்விழா; வள்ளுவர் சிலை திறப்பு விழா!
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உணவு மற்றும் பால் வள தொழில்நுட்ப கல்லூரி உள்ளது.
2-ஆம் கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்!
அமைச்சர் பி.கே.சேகர்பாபு அனுப்பி வைத்தார்!!
100 மாவட்டச்செயலாளர்கள் விரைவில் நியமனம்!
அடுத்த வாரம் விஜய் நேரில் சந்தித்து பட்டியல் வெளியிடுகிறார்!!
தனி அதிகாரிகள் நியமிக்கும் மசோதாவுக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு
பா.ம.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன

காவல் நிலையங்களில் சீமான் மீது 60 வழக்குகள்!
தமிழ்நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டது!!

சீமானுக்குதி.மு.க. கண்டனம்!
மானமும் அறிவும் உள்ளவர்கள் இகழ மாட்டார்கள்!!
பொங்கல் சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்!
சென்னையில் கூடுதலாக 320 இணைப்பு பேருந்துகளும் விடப்படுகின்றன!!

நகராட்சிகளாக தரம் உயர்த்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை
அமைச்சர் கே.என். நேரு தகவல்

பட்டினப்பாக்கம்-நீலாங்கரை வரை கடல்வழி மேம்பாலம்
சட்டசபையில் அமைச்சர் எ.வ. வேலு தகவல்

திருவரங்கம், திருவல்லிக்கேணியில் சொர்க்கவாசல்கள் திறப்பு!
லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!!