TryGOLD- Free

தரமற்ற கட்டிடங்களை கட்டி குழந்தைகளின் உயிரோடு விளையாடுவதா?
Malai Murasu|November 12, 2024
டி.டி.வி.தினகரன் கண்டனம்!
தரமற்ற கட்டிடங்களை கட்டி குழந்தைகளின் உயிரோடு விளையாடுவதா?

திருவண்ணாமலை அருகே மூன்று மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தின் பெயர்ந்து மேற்கூரை விபத்து ஏற்பட்டது.தரமற்ற கட்டிடங்களை கட்டி குழந்தைகளின் உயிரோடு விளையாடும் தமிழக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

This story is from the November 12, 2024 edition of Malai Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

தரமற்ற கட்டிடங்களை கட்டி குழந்தைகளின் உயிரோடு விளையாடுவதா?
Gold Icon

This story is from the November 12, 2024 edition of Malai Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM MALAI MURASUView All
Malai Murasu

சிம்பு பிறந்தநாளில் நயன்தாரா முக்கிய அறிவிப்பு?

நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று (பிப்ரவரி 3ஆம் தேதி) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாக கூறியுள்ளார்.

time-read
1 min  |
February 03, 2025
அண்ணாவின் கொள்கைகளை கடைப்பிடித்திருந்தால் அ.தி.மு.க.வுக்கு தோல்வி ஏற்பட்டிருக்காது! ஓ.பி.எஸ். கருத்து!!
Malai Murasu

அண்ணாவின் கொள்கைகளை கடைப்பிடித்திருந்தால் அ.தி.மு.க.வுக்கு தோல்வி ஏற்பட்டிருக்காது! ஓ.பி.எஸ். கருத்து!!

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 56-ஆவது நினைவு நாளையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

time-read
1 min  |
February 03, 2025
மும்பை வீதிகளில் கற்கால மனிதனாக சுற்றித் திரிந்த அமீர்கான்
Malai Murasu

மும்பை வீதிகளில் கற்கால மனிதனாக சுற்றித் திரிந்த அமீர்கான்

அமீர் கான் இந்திய அளவில் பிரபலம் பெற்ற பாலிவுட் நடிகர். இவர் ஒரு படத்திற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் தன்னை வருத்திக் கொள்வார். அந்த அளவு இவரது நடிப்பின் மீதும் சினிமா துறையின் மீதும் அதிக அக்கறையும் ஈடுபாடும் கொண்டவர்.

time-read
1 min  |
February 03, 2025
Malai Murasu

ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.70 லட்சத்தை இழந்த லாரி டிரைவர் தற்கொலை!

ரம்மி விளையாட்டில் 70 லட்சம் இழந்ததால் லாரி ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் செய்தனர்.

time-read
1 min  |
February 03, 2025
காதலர் தினத்தில் வெளியாகும் விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பாடல்?
Malai Murasu

காதலர் தினத்தில் வெளியாகும் விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பாடல்?

தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கி யுள்ள நடிகர் விஜய் தற்போது சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.

time-read
1 min  |
February 03, 2025
Malai Murasu

கும்பமேளா உயிரிழப்பு சம்பவம்: மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி!

“மோடி-யோகி ஒழிக... வெட்கம் வெட்கம்” என முழக்கம்; மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு!!|

time-read
2 mins  |
February 03, 2025
Malai Murasu

இந்து முன்னணி போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு: மதுரையில் இன்றும், நாளையும் 144 தடை! - கலெக்டர் அறிவிப்பு!!

திருப்பரங்குன்றத்தில் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து மதுரையில் 144 தடை உத்தரவை கலெக்டர் சங்கீதா பிறப்பித்துள்ளார்.

time-read
1 min  |
February 03, 2025
அறிஞர் அண்ணா நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் அமைதிப் பேரணி!
Malai Murasu

அறிஞர் அண்ணா நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் அமைதிப் பேரணி!

மெரினா நினைவிடத்தில் அஞ்சலி; அ.தி.மு.க. தலைவர்களும் மரியாதை!!

time-read
1 min  |
February 03, 2025
அனல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்காதது ஏன்? தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதற்காக தாமதமா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி!
Malai Murasu

அனல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்காதது ஏன்? தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதற்காக தாமதமா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி!

ஓராண்டாகியும் மின்னுற்பத்தி தொடங்காதது ஏன்? வடசென்னை அனல் மின்நிலையத்தில் தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதற்காக தாமதமா? எனபா.ம.க. தலைவரும், முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

time-read
1 min  |
February 03, 2025
அலுவலக அறை எரிந்த சம்பவம்: போலீஸ் தேர்வு முறைகேட்டை கண்டறிந்த எனது உயிருக்கு ஆபத்து! டி.ஜி.பி.க்கு பெண் ஏ.டி.ஜி.பி. புகார் கடிதம்!!
Malai Murasu

அலுவலக அறை எரிந்த சம்பவம்: போலீஸ் தேர்வு முறைகேட்டை கண்டறிந்த எனது உயிருக்கு ஆபத்து! டி.ஜி.பி.க்கு பெண் ஏ.டி.ஜி.பி. புகார் கடிதம்!!

சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸ் பதவிகளுக்கான தேர்வில் முறைகேட்டை கண்டறிந்த எனக்கு ஆபத்து இருப்பதாக டி.ஜி.பி.க்கு பெண் ஏ.டி.ஜி.பி. புகார் கடிதம் எழுதியுள்ளார். அவரது அறை அலுவலகம் எரிந்த சம்பவத்தைவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

time-read
2 mins  |
February 03, 2025

We use cookies to provide and improve our services. By using our site, you consent to cookies. Learn more