
ஆஸ்திரேலியாவுக்கு ரான் 3ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் எதி ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணியும், அடிலெய்டில் போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்று இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது டெஸ்ட் பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போட்டியில் அஸ்வின், ஹர்ஷித் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஜடேஜா, ஆகாஷ் தீப் ஆகியோர் ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதல்நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் நேற்றைய 2வது நாள் ஆட்டத்தில் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
This story is from the December 16, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 16, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

அரசுக் கல்லூரியில் பொங்கல்விழா; வள்ளுவர் சிலை திறப்பு விழா!
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உணவு மற்றும் பால் வள தொழில்நுட்ப கல்லூரி உள்ளது.
2-ஆம் கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்!
அமைச்சர் பி.கே.சேகர்பாபு அனுப்பி வைத்தார்!!
100 மாவட்டச்செயலாளர்கள் விரைவில் நியமனம்!
அடுத்த வாரம் விஜய் நேரில் சந்தித்து பட்டியல் வெளியிடுகிறார்!!
தனி அதிகாரிகள் நியமிக்கும் மசோதாவுக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு
பா.ம.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன

காவல் நிலையங்களில் சீமான் மீது 60 வழக்குகள்!
தமிழ்நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டது!!

சீமானுக்குதி.மு.க. கண்டனம்!
மானமும் அறிவும் உள்ளவர்கள் இகழ மாட்டார்கள்!!
பொங்கல் சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்!
சென்னையில் கூடுதலாக 320 இணைப்பு பேருந்துகளும் விடப்படுகின்றன!!

நகராட்சிகளாக தரம் உயர்த்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை
அமைச்சர் கே.என். நேரு தகவல்

பட்டினப்பாக்கம்-நீலாங்கரை வரை கடல்வழி மேம்பாலம்
சட்டசபையில் அமைச்சர் எ.வ. வேலு தகவல்

திருவரங்கம், திருவல்லிக்கேணியில் சொர்க்கவாசல்கள் திறப்பு!
லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!!