பாராளுமன்றம் புதன்கிழமை (05) கூடிய போது, விசேட அறிவித்தலை வெளியிட்டு பிரதமர் தினேஸ் குணவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இந்திய பிரதமருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
This story is from the June 06, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 06, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
துப்பாக்கியை காட்டி மிரட்டிய : சர்ச்சை அதிகாரியின் தாயார் கைது
உள்ளூர் விவசாயிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய விவகாரத்தில் சர்ச்சைக்குப் பெயர் போன ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேத்கரின் தாயாரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பியனான புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ்
வட மேல் மாகாண 16 வயதுகுட்பட்டோருக்கான கால்பந்தாட்டம்:
வன்முறைகளால் நிரம்பி வழியும் பங்களாதேஷ்
மக்களாட்சி நாடான பங்களாதேஷ், தற்போது வன்முறை சம்பவங்களால் பற்றி எரிந்து வருகிறது. ஒவ்வொரு நகரிலும், ஒவ்வொரு வீதியிலும் கொழுந்து விட்டு எரிகிறது கலவர நெருப்பு. இந்தப் பரபரப்புக்கெல்லாம் காரணம், உரிமைப் போராட்டமாகும்.
துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் : முன்னேறினார் ஜைஸ்வால்
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் ஆறாமிடத்துக்கு இந்தியாவின் யஷ்ஸ்வி ஜைஸ்வால் முன்னேறியுள்ளார்.
ஆறு விருதுகளை வென்றது SLT-MOBITEL
SLT-MOBITEL, அண்மையில் நடைபெற்ற தேசிய செயற்திட்ட முகாமைத்துவ சிறப்பு விருதுகள் 2024இல் ஆறு பெருமைக்குரிய விருதுகளை தனதாக்கியிருந்தது. இந்த விருதுகளை சுவீகரித்ததனூடாக, புத்தாக்கமான தீர்வுகளில் முன்னோடியாக திகழ்தல், டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுத்தல் மற்றும் இலங்கையர்களை வாழ்க்கைக்கு வளமூட்டல் ஆகியவற்றில் SLT-MOBITEL காண்பிக்கும் அர்ப்பணிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
“சாதனை படைக்கும்”
ஐக்கிய தேசியக் கட்சி தலைவரான விக்ரமசிங்க தேர்தலில் தேசிய ரணில் ஜனாதிபதித் பொது வேட்பாளராகக் களமிறங்கி, மக்களின் அமோக ஆதரவுடன் வரலாற்று ரீதியிலான வெற்றியைப் பதிவு செய்வது உறுதியாகியுள்ளது என்று ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
நண்பியை நம்பிய நண்பி : தன்னுயிரை மாய்த்தார்
தனது நண்பிக்காக வங்கியிலிருந்து கடனாகப் பெற்றுக்கொடுத்த பணத்தினை மீளச் செலுத்த முடியாதமையால் மனமுடைந்த குடும்ப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தன்னுயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
'பிரெஸ்டீஜ் பால்கன்' இல் இருந்து ஒன்பது பேர் மீட்பு
ஓமான் கடற்பிராந்தியத்தில் 'பிரெஸ்டீஜ் பால்கன்' எனும் இந்த டேங்கர் எனும் எண்ணெய் தாங்கிக் கப்பல் மூழ்கியதில் காணாமல் போயிருந்த 16 பேரில் 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்களை தமிழகம் கொண்டு வரும்
மத்திய அரசு மீது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நம்பிக்கை
உரிமைகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம்
மலையக மக்களுக்கு நிரந்தர காணி, வீட்டு