தேசிய அரசாங்கத்தை புறக்கணிக்க முடிவு
Tamil Mirror|July 03, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு முயற்சிக்கும் நிலையில், அதற்கு ஆதரவளிக்காதிருக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.
தேசிய அரசாங்கத்தை புறக்கணிக்க முடிவு

பாராளுமன்ற வளாகத்தில் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு உறுப்பினர்கள் குழு செவ்வாய்க்கிழமை(02) கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

This story is from the July 03, 2024 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the July 03, 2024 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MIRRORView All
தேர்தலில் வெற்றி உறுதி
Tamil Mirror

தேர்தலில் வெற்றி உறுதி

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலிலிருந்து விலகவில்லை எனவும் வெற்றி பெறுவோம் எனவும் அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
July 05, 2024
நாளை ஆரம்பிக்கிறது இருபதுக்கு-20 தொடர்
Tamil Mirror

நாளை ஆரம்பிக்கிறது இருபதுக்கு-20 தொடர்

சிம்பாப்வே, இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரானது ஹராரேயில் நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

time-read
1 min  |
July 05, 2024
சர்வதேச ரீதியில் 3ஆம் இடம்
Tamil Mirror

சர்வதேச ரீதியில் 3ஆம் இடம்

10ஆவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆசிய யோக போட்டிகள், ஸ்ரீ இராம் திருமண மண்டபத்தில், ஞாயிற்றுக்கிழமை (30) நடத்தப்பட்டன.

time-read
1 min  |
July 05, 2024
மாணவர்களுக்கான வினாவிடை தொகுப்பு வழங்கி வைப்பு
Tamil Mirror

மாணவர்களுக்கான வினாவிடை தொகுப்பு வழங்கி வைப்பு

'தாகம் தீர்க்கும் மேகம்' அமைப்பின் ஊடாக 'இன்றைய முயற்சி நாளைய எதிர்காலம்' என்ற தொனிப்பொருளோடு எதிர்கால மாணவர்களின் பெருப்பேரை அதிகரிப்பதற்காக பின் தங்கிய பாடசாலையான ஆதித்யா தமிழ் மகா வித்தியாலயத்தின் கடந்த கால வினாவிடை ஒரு தொகுப்பு வழங்கி வைக்கப்பட்டது.

time-read
1 min  |
July 05, 2024
ஹிருணிகாவின் பிணை கோரிக்கைக்கு ஆட்சேபனை
Tamil Mirror

ஹிருணிகாவின் பிணை கோரிக்கைக்கு ஆட்சேபனை

மூன்று வருடக் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்கக் கோரிய மனு தொடர்பில் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (07) அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
July 05, 2024
ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு கோடி ரூபாய் செலவு
Tamil Mirror

ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு கோடி ரூபாய் செலவு

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (02) அவசரக் கூட்டத்தை நடத்துவதற்குக் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
July 05, 2024
யாழில் இரு சிறுவர் இல்லங்களுக்கு சீல்
Tamil Mirror

யாழில் இரு சிறுவர் இல்லங்களுக்கு சீல்

யாழ்ப்பாணம்தெல்லிப்பழை பகுதியில் ஆட்கள் தங்குவதற்கு உகந்த இடமல்லாத இடத்தில் சிறுவர் இல்லங்கள் நடத்தி வந்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

time-read
1 min  |
July 05, 2024
ஸாஹிராவில் 70 மாணவிகளின் - உ/த பெறுபேறுகள் வெளியாகின
Tamil Mirror

ஸாஹிராவில் 70 மாணவிகளின் - உ/த பெறுபேறுகள் வெளியாகின

இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த, திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரின், கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் புதன்கிழமை (3) வெளியிடப்பட்டது.

time-read
1 min  |
July 05, 2024
'ஜனாதிபதியும் அடிமைகளும் - தேர்தலை ஒத்திவைக்க முயற்சி"
Tamil Mirror

'ஜனாதிபதியும் அடிமைகளும் - தேர்தலை ஒத்திவைக்க முயற்சி"

ஜனாதிபதியும் அவரது அடிமைகளும் தேர்தலை ஒத்திவைக்க முயற்சி செய்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

time-read
1 min  |
July 05, 2024
தந்தை செல்வா கலையரங்கில் ஐயாவுக்கு இறுதி அஞ்சலி
Tamil Mirror

தந்தை செல்வா கலையரங்கில் ஐயாவுக்கு இறுதி அஞ்சலி

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடலுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் வைத்து பலரும் அஞ்சலி செலுத்தினர்.

time-read
1 min  |
July 05, 2024