![ஜனாதிபதித் தேர்தலை இவ்வருடம் நடத்த வேண்டும்](https://cdn.magzter.com/1576149266/1720134675/articles/slgg_kAe31720156482888/1720156603874.jpg)
மேற்படி மனுவைத் தாக்கல் செய்வதன் மூலம், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் பிரிவு 12(1), 82(6), 3, 4, 118 மற்றும் 125 ஆகிய பிரிவுடன் வாசிக்கப்பட வேண்டிய 126 இன் படி அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் 3ஆம் பிரிவின் ஊடாகத் திருத்தப்பட்ட பிரிவு 30(2)ஐ வியாக்கியானம் செய்யக்கூடாது என குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
This story is from the July 05, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the July 05, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![புதிய ஈரான் ஜனாதிபதியாக சூக் பெசஸ்கியான்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1758322/bCT5RNrvi1720418483769/1720418512561.jpg)
புதிய ஈரான் ஜனாதிபதியாக சூக் பெசஸ்கியான்
ஈரான் ஜனாதிபதித் தேர்தலில், மருத்துவரும், நீண்டகாலம் மக்கள் பிரதிநிதியாக பணியாற்றியுள்ள, சீர்திருத்தங்களுக்கு ஆதரவாளரான 69 வயதான மசூத் பெசஸ்கியான் வெற்றி பெற்றுள்ளார்.
![எல்.பி.எல்.தம்புள்ள சிக்ஸர்ஸை வீழ்த்திய ஜஃப்னா கிங்ஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1758322/LJS70s1ee1720418424258/1720418471910.jpg)
எல்.பி.எல்.தம்புள்ள சிக்ஸர்ஸை வீழ்த்திய ஜஃப்னா கிங்ஸ்
லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), தம்புள்ளயில் சனிக்கிழமை (06) நடைபெற்ற தம்புள்ள சிக்ஸர்ஸுடனான போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் வென்றது.
“அல்ஹாஜ் எம்.எம்.இக்பாலின் மறைவு புத்தளம் மண்ணுக்கு பேரிழப்பு"
“சமூகங்களின் இணக்கப்பாட்டுக்கும் ஒற்றுமைக்கும் முன்நின்று செயல்படக்கூடிய ஒரு சிறந்த மனிதரை புத்தளம் சமூகம் இழந்திருக்கின்றது” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
![இன் ஆராய்கிறது](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1758322/EKPSt9Olx1720418269235/1720418334203.jpg)
இன் ஆராய்கிறது
ஜனாதிபதியின் பதவிக்காலத்தை உயர்நீதிமன்றம்
கனடா பறக்க முயன்ற யாழ். இளைஞன் கைது
போலியான இலங்கை கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இலங்கை இளைஞர் ஒருவர் குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர்.
![ஐயாவின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1758322/x39NG6xzP1720417979550/1720418115271.jpg)
ஐயாவின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த பெருந்தலைவர் இரா. சம்பந்தனின் பூதவுடல், அக்கினியுடன், ஞாயிற்றுக்கிழமை (08) மாலை சங்கமமானது.
![78 வயதான் பெண் படுகொலை: பாடசாலை மாணவன் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1758322/Dl6d3-Ha71720417860359/1720417970935.jpg)
78 வயதான் பெண் படுகொலை: பாடசாலை மாணவன் கைது
பலாங்கொடையில் 78 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
![மனோவுக்கு எதிராக மலையகத்தில் ஆர்ப்பாட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1758322/LQM_zO0IM1720417763296/1720417846648.jpg)
மனோவுக்கு எதிராக மலையகத்தில் ஆர்ப்பாட்டம்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மலையகத்தில் பல இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (08) போராட்டங்கள் நடத்தப்பட்டன.
![“இந்தி படமொன்றை பார்த்ததை போன்று கோரக்காட்சிகள் இருந்தன"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1758322/Y29njcJ_p1720417631448/1720417751082.jpg)
“இந்தி படமொன்றை பார்த்ததை போன்று கோரக்காட்சிகள் இருந்தன"
பதுளை-தன்னபங்குவ வீதியில் வெலிஹிந்த பிரதேசத்தில் கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற லொறி விபத்தில் நால்வர் உயிரிழந்து மூவரை வைத்தியசாலைக்கு அனுப்பிய கோரமான காட்சியை நேரில் பார்த்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து சாரதி கே.டி.நாலக சுரவீர ஒரு இந்தி படத்தைப் பார்த்ததைப் போல இருந்தது என விபரித்துள்ளார்.
!["தேர்தலை பிற்போட ஜனாதிபதி முயற்சி”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1758322/ws11p1UuQ1720417555833/1720417608749.jpg)
"தேர்தலை பிற்போட ஜனாதிபதி முயற்சி”
தேர்தலை எவ்வாறேனும் பிற்போடவே தற்போதைய ஜனாதிபதி முயற்சிக்கிறார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.