பத்தாவது பாராளுமன்றத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நம்வபர் 14ஆம் திகதி இடம்பெற்றது. இதில் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படும் 196 உறுப்பினர்கள் மற்றும் தேசியப் பட்டியல் ஊடாகத் தெரிவு செய்யப்படும் 29 உறுப்பினர்கள் என ஒட்டுமொத்தமாகப் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆகும்.எனினும், பல கட்சிகள் தங்களுக்குக் கிடைத்த தேசியப் பட்டியலுக்கு உறுப்பினர்களை இதுவரையிலும் தெரிவு செய்யாமையால், வியாழக்கிழமை (21) ஆரம்பமாகும் முதலாவது அமர்வில், 225 உறுப்பினர்களின் பிரசன்னம் இருக்காது.
This story is from the November 21, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 21, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
அஸ்பன்யோலிடம் தோற்ற மட்ரிட்
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், அஸ்பன்யோலின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் தோற்றது.
கோழி இறைச்சி, முட்டை விலைகள் குறைந்தன
சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் சில்லறை விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளன.
"தேங்காய் சம்பலும் சோறும் கொடுத்தார்கள்”
தன்னை தடுத்து வைத்திருந்த வேளை பாயில் உறங்க கூறியதாகவும் தேங்காய் சம்பலும் சோறும் கொடுத்தார்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
"சோற்றுக்கே அங்கலாய்க்கும் நிலை உருவாகி விட்டது"
காதலிக்கும் போது கொடுத்த வாக்குறுதிகளை கல்யாணத்தின் பின்னர் நிறைவேற்ற முடியாதவர்கள் போல் தற்போதைய ஆட்சியாளர்கள் ஆகி விட்டனர் என அம்பாறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் இணை அமைப்பாளர் வெ.விளோகாந்த் குற்றம் சுமத்தியுள்ளார்.
“உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தீர்க்கரமானது"
நாட்டில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானது. கிராமத்தை பாதுகாக்கவும் நகரத்தை பாதுகாக்கவும் மக்கள் நம்பிக்கை வைக்கும் திறமையான வேட்பாளர்களை நாம் களமிறக்குவோம்.
மாவையின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்
தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் ஞாயிற்றுக்கிழமை (02) பிற்பகல் மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
"தேசிய மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம்"
\"தேசிய மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம்\" என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இலங்கையில் 77ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் சுதந்திர சதுக்கத்தில் மிகவும் விமர்சையாக நடத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
கருணை கொலை
குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படும் நோயாளிகளைக் கருணை கொலை செய்வதற்கு கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது.
வரி விதிப்பு
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கனடா 25 சதவீத வரி விதித்துள்ளது.
இன்று லண்டனுக்கு செல்கிறார் ரணில்
'நமது காலத்தில் பெரும் பிரச்சினைகளை கையாளுதல்' என்ற தொனிப்பொருளில் இடம்பெறும் விசேட கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று திங்கட்கிழமை (03) லண்டனுக்கு விஜயம் செய்யவுள்ளார்.