Dinakaran Chennai - January 28, 2025
Go Unlimited with Magzter GOLD
Read Dinakaran Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Dinakaran Chennai
1 Year $20.99
Buy this issue $0.99
In this issue
January 28, 2025
பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும்
12 வார கெடு விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
2 mins
சனாதனம் குறித்த பேச்சு உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
உச்ச நீதிமன்றம் அதிரடி
1 min
அரசு பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்
1 min
இஸ்ரோவின் 100வது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி - எப்15 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது
கவுண்டவுன் இன்று காலை தொடக்கம்
1 min
திமுக மாநிலங்களவை உறுப்பினர் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 29ம் தேதி நடக்கிறது
திமுக நாடாளுமன்ற- மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 29ம்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
1 min
அண்ணா பல்கலை. விவகாரம் காவல் ஆணையர் மீதான ஐகோர்ட் கருத்துகளுக்கு தடை
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவருக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
2 mins
சென்னை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
பிப்ரவரி 5ம் தேதி கடைசி தினம்
1 min
தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் அதிமுக ‘சார்’களை மறக்க மாட்டார்கள்
எடப்பாடிக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி
1 min
கொலை வழக்கில் கைதாகி தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீனுக்கு பாட புத்தகங்கள் வழங்க வேண்டும்
ஐகோர்ட் உத்தரவு
1 min
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க கைதிகளின் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் தொகையில் முறைகேடு?
நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
1 min
பள்ளிக்கல்வித்துறையில் 47,000 தற்காலிக பணியிடம் நிரந்தரம்
பள்ளிக் கல்வித்துறையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு பெற்று வந்த தற்காலிக பணியிடங்களான ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பணியல்லாத 47 ஆயிரம் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 min
சென்னை-திண்டிவனம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கருங்குழி-பூஞ்சேரி இடையே 32 கி.மீ.க்கு புதிய சாலை
சென்னை – திண்டிவனம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கருங்குழி – பூஞ்சேரி சாலை இடையே 32 கி.மீட்டருக்கு புதிய சாலை அமைப்பதற்கு ரூ.80 லட்சத்தில் விரிவான சாத்தியக்கூறு திட்ட அறிக்கையை தயாரிக்க தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன ஆணையம் டெண்டர் கோரியுள்ளது.
1 min
தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை நிறுவும் பணி முடிந்தது
தமிழகம் முழுவதும் 22,931 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்அமைக்கும் பணி முடிவடைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
1 min
பாஜவில் மூன்றாவது கட்டமாக 14 மாவட்ட தலைவர்கள் பட்டியல் வெளியீடு
தமிழக பாஜவில் உள்ள 68 ஆயிரம் கிளைகளில் 47 ஆயிரம் கிளைகளுக்கும், 1,231 ஒன்றியங்களில் 950 ஒன்றியங்களுக்கும் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2 mins
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தபால் வாக்குப்பதிவு நிறைவு 246 பேர் வாக்களித்தனர்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது.
1 min
வேங்கைவயல் விவகாரம் குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொள்ள கூடாது
பாதிக்கப்பட்டவர்கள் கோர்ட்டில் மனு
1 min
விழுப்புரத்துக்கு வரும் வழியில் ஒலக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
காலதாமதமின்றி சிகிச்சை அளிக்க உத்தரவு
1 min
சமூக ஆர்வலர் ஜகபர்அலி கொலை வழக்கு தாசில்தார், ஆர்ஐ, விஏஓ பணியிட மாற்றம்
கலெக்டர் அதிரடி உத்தரவு
1 min
மருதமலையில் 160 அடி உயர முருகன் சிலை அமைக்க முடிவு
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 25ம் தேதி கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 34 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
1 min
இலங்கை சிறைபிடித்த 34 பேரை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் அடையாள வேலைநிறுத்தம்
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 25ம் தேதி கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 34 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
1 min
அமமுக மாஜி நிர்வாகி கழுத்து நெரித்து கொலை
தூத்துக்குடியில் அமமுக முன்னாள் நிர்வாகி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார்.
1 min
தமிழீழ விவரங்களை பன்னாட்டுக்கு அளித்து இலங்கை அரசுக்கு ஆதரவாக சீமான் உளவு பார்த்துள்ளார்
இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு சீமான் உளவு பார்த்துள்ளார் என்றும்,சீமான் மனநோயாளி எனவும், அவர் பாஜவின் கைக்கூலியாக செயல்பட்டு வருவதாகவும் திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
1 min
வேட்புமனுவில் தகவல் மறைத்த விவகாரம் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க தடை
உச்ச நீதிமன்றம் உத்தரவு
1 min
நாட்டில் முதல் மாநிலமாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமல்
நாட்டின் முதல் மாநிலமாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் நேற்று முழுமையாக அமல்படுத்தப்பட்டது.
2 mins
பீகார் அரசியலில் பரபரப்பு ஆளுநர் அளித்த தேநீர் விருந்து நிதிஷ் குமார் புறக்கணிப்பு
பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று முன்தினம் காலையில் குடியரசு தின விழா நடந்தது.
1 min
இந்தோனேசிய அதிபர் உருக்கம் எனக்கு இருப்பது இந்திய டிஎன்ஏ
‘‘எனக்கு இருப்பது இந்திய டிஎன்ஏ. இந்திய இசையை கேட்கும் போதெல்லாம் நான் நடனமாடத் தொடங்குகிறனே்’’ என இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோ கூறி உள்ளார்.
1 min
நயினார் நாகேந்திரனுக்கு ஜெயக்குமார் பதிலடி இப்போதும், எப்போதும் பாஜவுடன் கூட்டணி இல்லை
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
1 min
ஐகோர்ட் வளாகத்திற்கு வெடிகுண்டு வந்த விவகாரம் பாதுகாப்பை பலப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?
சிஐஎஸ்எப் பரிந்துரை தர ஐகோர்ட் உத்தரவு
1 min
ஏழாவது முறையும் திமுகவே ஆட்சி அமைக்கும் தமிழ்நாட்டுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்து வெல்வோம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்
1 min
வெளிநாட்டு கைதிகள் நலன் குறித்த விதிகளை வகுக்க ஒன்றிய அரசுக்கு 2 வாரம் அவகாசம்
ஐகோர்ட் உத்தரவு
1 min
சட்டவிரோத குடியேறிகளை ஏற்க மறுத்ததால் கொலம்பியா மீது 25% வரி, விசா தடை
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், சட்டவிரோத குடியேறிகள் அத்தனை பேரையும் நாடு கடத்தப் போவதாக அறிவித்திருந்தார்.
1 min
இரண்டாம் முறையாக பதவி ஏற்ற அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி போனில் பேச்சு
அமெரிக்க அதிபர் பதவியேற்ற பிறகு டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
1 min
திருவொற்றியூர் தாமரை குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு
திருவொற்றியூர் மண்டலம், 1வது வார்டுக்கு உட்பட்ட சத்தியவாணி முத்து நகர் அருகே, மாநகராட்சிக்கு சொந்தமான தாமரை குளம் உள்ளது.
1 min
தமிழகம் முழுவதும் 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்ற பெயரில் மோசடி செய்த பல நூறு கோடி ரூபாயை கிரிப்டோ கரன்சி மூலம் வெளிநாட்டிற்கு அனுப்பிய 2 பேர் அதிரடி கைது
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பொதுமக்களை மிரட்டி டிஜிட்டல் கைது என்ற பெயரில் மோசடி செய்த பல நூறு கோடி ரூபாயை கிரிப்டோ கரன்சி மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பிய வழக்கில் கொல்கத்தாவில் ஒருவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
1 min
சுகாதாரத்துறை சார்பில் காசநோய் விழிப்புணர்வு பேரணி
உலக அளவில் காசநோயை, 2030க்குள் ஒழித்துவிட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.
1 min
கந்து வட்டி வசூல், கொலை மிரட்டல் விடுத்ததாக பிரபல ரவுடி நாகேந்திரனின் தங்கை மைத்துனர் மீது மேலும் ஒரு வழக்கு
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி நாகேந்திரனின் உறவினர்களின் வீடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் சோதனை செய்தபோது 51 கத்திகள் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
1 min
இந்தியாவிலேயே முதல் முறையாக எண்டோஸ்கோபிக் முறையில் மார்பக புற்றுநோய் கட்டி அகற்றம்
இந்தியாவிலேயே முதல் முறையாக எண்டோஸ்கோபிக் முறையில் மார்பக புற்றுநோய் கட்டியை அகற்றி அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் சாதனை படைத்துள்ளது.
1 min
வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வந்து ஐ.டி ஊழியர்களை குறிவைத்து கொக்கைன் விற்ற 2 பேர் கைது
2 சொகுசு கார்கள் பறிமுதல்
1 min
மாநகராட்சி பள்ளிகளுக்கான காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது
பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கான காலை உணவை இப்போது அம்மா உணவகங்கள் உள்ளிட்ட மையப்படுத்தப்பட்ட சமையலறைகளில் மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரித்து வழங்குகின்றனர்.
1 min
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் விழிப்புணர்வு வாகன பேரணி
தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தாம்பரத்தில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி பேரணியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
1 min
மாங்காட்டில் பரபரப்பு அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்
மாங்காட்டில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட 4 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.
1 min
கூலியை பணமாக வழங்க வலியுறுத்தி நெசவாளர்கள் மீண்டும் முற்றுகை போராட்டம்
மாங்காட்டில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட 4 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. அப்போது அதிகாரிகளுடன், பாதிக்கப்பட்ட பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
1 min
Dinakaran Chennai Newspaper Description:
Publisher: KAL publications private Ltd
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only