Tamil Mirror - May 30, 2024![Add to My Favorites Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Tamil Mirror - May 30, 2024![Add to My Favorites Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
May 30, 2024
இருநாளும் பாடசாலை
பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் கல்வியமைச்சினால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
1 min
ரத்நாயக்கவை சந்தித்தார் ஜூலி
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க்(Julie Chung), தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவை சந்தித்துள்ளார்.
![ரத்நாயக்கவை சந்தித்தார் ஜூலி](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1715743/FsT-__dBm1717039048467/1717039120717.jpg)
1 min
ஜனாதிபதித் தேர்தல் “எதிர்காலத்தில் நடக்கும்”
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்வதாக கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
![ஜனாதிபதித் தேர்தல் “எதிர்காலத்தில் நடக்கும்”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1715743/RykqnEsZD1717039482493/1717039591621.jpg)
1 min
ISIS கைது விவகாரம்: விரிவுரையாளர் பிணையில் விடுவிப்பு
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான புன்சர அமரசிங்க என்பவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்ப ட்டுள்ளார்.
![ISIS கைது விவகாரம்: விரிவுரையாளர் பிணையில் விடுவிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1715743/d9NO22exU1717039124465/1717039205288.jpg)
1 min
ஒத்திவைக்கும் கோரிக்கைக்கு எதிர்ப்பு
ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்த கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய குடியரசு முன்னணி தெரிவித்துள்ளது.
![ஒத்திவைக்கும் கோரிக்கைக்கு எதிர்ப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1715743/fme4zF6hs1717038912933/1717039047632.jpg)
1 min
சூறாவளியின் தாக்கம் இன்று முதல் குறையும்
சூறாவளியின் தாக்கம் வியாழக்கிழமை (30) முதல் குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
![சூறாவளியின் தாக்கம் இன்று முதல் குறையும்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1715743/h8TGHtktz1717038840653/1717038908742.jpg)
1 min
மைத்திரிக்கு எதிரான தடை மீண்டும் நீடிப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![மைத்திரிக்கு எதிரான தடை மீண்டும் நீடிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1715743/ls_VAzeBn1717039219393/1717039298637.jpg)
1 min
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே முக்கியம்
காலநிலை தொடர்பான அவசரகால சூழ்நிலைகளின் போது பாதுகாப்பான பாடசாலை சூழலை உறுதி செய்வதன் மூலம் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்துவதே எமது அனர்த்த முகாமைத்துவ திட்டத்தின் முதன்மையான விடயமாகும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
![மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே முக்கியம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1715743/oe3-0wuIk1717039301295/1717039369498.jpg)
1 min
இரு பிள்ளைகளை தலைகீழாக தொங்க விட்ட 'முக்கோண' தாய்
மட்டக்களப்பு-ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 11 வயதான சிறுவனை மரமொன்றில் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு, கம்பால் அடித்து சித்திரவதை செய்ததுடன், இரண்டரை வயது ஆண் பிள்ளையைத் தொங்கவிட்டு, அடித்துத் துன்புறுத்தினார் என்ற குற்றச்சாட்டில் அவ்விரு பிள்ளைகளின் தாயாரான 28 வயதுடைய பெண், செவ்வாய்க்கிழமை (28) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
![இரு பிள்ளைகளை தலைகீழாக தொங்க விட்ட 'முக்கோண' தாய்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1715743/pkNFw5K6X1717038599953/1717038781830.jpg)
1 min
மரப்பெட்டி விழுந்து இளைஞன் மரணம்
மரப்பெட்டி விழுந்ததில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
![மரப்பெட்டி விழுந்து இளைஞன் மரணம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1715743/qGkelQ2Dy1717039372039/1717039479422.jpg)
1 min
பார ஊர்தி குடைசாய்ந்ததில் சாரதிக்கு காயம்
திருகோணமலை- கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 86ஆம் மைல் கட்டை பகுதியில் பார ஊர்தியொன்று குடைசாய்ந்ததில் சாரதி பலத்த காயங்களுக்குள்ளாகி கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
![பார ஊர்தி குடைசாய்ந்ததில் சாரதிக்கு காயம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1715743/xJCkpBWp01717039594867/1717039743320.jpg)
1 min
அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் சீருடை அறிமுகம்
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக் குட்பட்ட மார்க்ஸ்மேன் விளையாட்டுக் கழகத்தின் இவ்வாண்டுக்கான சீருடை அறிமுக நிகழ்வுவானது கடந்த வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்றது.
![அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் சீருடை அறிமுகம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1715743/XlzxxXeTV1717039751818/1717039816957.jpg)
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Cancel Anytime [ No Commitments ]
Digital Only