Tamil Mirror - June 14, 2024Add to Favorites

Tamil Mirror - June 14, 2024Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year$356.40 $12.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

June 14, 2024

“நலன்புரி திட்டங்களின் பயன் கிடைக்கவேண்டும்”

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும். நலன்புரித் திட்டங்களை வினைத்திறனுள்ளதாக்கி அதன் பயன்களை மக்களுக்கு துரிதமாக வழங்குவதற்கு ஆளுநர்கள் பங்களிக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

“நலன்புரி திட்டங்களின் பயன் கிடைக்கவேண்டும்”

2 mins

வடக்கு இன்னும் அபிவிருத்தி காணவில்லை

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், வடமாகாணத்தில் வாழும் மக்கள் பொருளாதார, சமூக மற்றும் வாழ்வாதாரத பரப்புகளில் சாதகமான முன்னேற்றத்தை அடையவில்லை.

வடக்கு இன்னும் அபிவிருத்தி காணவில்லை

1 min

யாழ். ஊடகவியலாளர் வீடின் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் அச்சுவேலியில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள், வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதுடன், உடைமைகளுக்கும் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். ஊடகவியலாளர் வீடின் மீது தாக்குதல்

1 min

ஊழியர்களின் சுகயீனத்தால் தபால் பொதிகள் தேங்கின

நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஊழியர்களின் சுகயீனத்தால் தபால் பொதிகள் தேங்கின

1 min

கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை திறப்பில் மாற்றம்

குழப்பத்தை தீர்க்குமாறு செந்தில் தொண்டமானிடம் ஜெயசிறில் கோரிக்கை

கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை திறப்பில் மாற்றம்

1 min

"சுயேச்சையாக போட்டியிடுவேன்"

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால், ஜனாதிபதி தேர்தலில் தான் சுயேச்சையாகப் போட்டியிடுவேன் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

"சுயேச்சையாக போட்டியிடுவேன்"

1 min

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த இஞ்சி மீட்பு

இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 இஞ்சி மூடைகளைத் தமிழக சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த இஞ்சி மீட்பு

1 min

தமிழர்களுக்கு நாமல் அறிவுரை

வாக்குகளைப் பெறுவதற்காக திடீரென தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் அரசியல்வாதிகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் கவனத்தில் கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் எச்சரித்துள்ளார்.

தமிழர்களுக்கு நாமல் அறிவுரை

1 min

10 பேர் கைதாகி பிணையில் விடுவிப்பு

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு சனிக்கிழமை (08) பாறை உடைப்பு இயந்திரத்துடன் உடைப்பு வேலைகளை ஆரம்பிக்க முயன்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

10 பேர் கைதாகி பிணையில் விடுவிப்பு

1 min

“காணொளி வேண்டாம்" சஜித்தின் பாதுகாவலர்கள் மிரட்டல்

புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க வேண்டாம்\" என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பாதுகாவலர்கள் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியுள்ளனர்.

“காணொளி வேண்டாம்" சஜித்தின் பாதுகாவலர்கள் மிரட்டல்

1 min

அமித் ஷாவை சந்தித்தார் செந்தில்

இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதார, இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் மற்றும் பா.ஜ.கவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் விஜயவாடாவில் சந்தித்துள்ளார்.

அமித் ஷாவை சந்தித்தார் செந்தில்

1 min

சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

சம்பள முரண்பாட்டை தீர்க்க கோரி ஆசிரியர்கள், அதிபர்களால் புத்தளம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்ட பேரணியொன்று புதன்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது.

சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

1 min

தீப்பெட்டி தொழிலில் ஈடுபடுவோர் ஆர்ப்பாட்டம்

வெளிநாடுகளில் இருந்து லைட்டர்கள் இறக்குமதி செய்வதால், உள்ளூர் தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளதால் தமது தொழிலைப் பாதுகாத்துத் தருமாறு கோரி தீப்பெட்டி தொழிலாளர்கள், கண்டி ஜோர்ஜ் ஈ.டி.சில்வா பூங்காவிற்கு முன்பாக வியாழக்கிழமை(13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தீப்பெட்டி தொழிலில் ஈடுபடுவோர் ஆர்ப்பாட்டம்

1 min

குவைத்தில் பாரிய தீ விபத்து: இந்தியர்கள் உட்பட 49 பலி

குவைத்-தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் புதன்கிழமை (12) ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சுமார் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

குவைத்தில் பாரிய தீ விபத்து: இந்தியர்கள் உட்பட 49 பலி

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All