Tamil Mirror - November 11, 2024Add to Favorites

Tamil Mirror - November 11, 2024Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50%
Hurry, Offer Ends in 1 Day
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

November 11, 2024

“அரசியல் கைதிகளை விடுவிப்போம்”

வவுனியாவில் ஜனாதிபதி அனுரகுமார வாக்குறுதி

“அரசியல் கைதிகளை விடுவிப்போம்”

1 min

“14க்குப் பின்னரே எமது போராட்டம்”

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக அனைத்து தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் சனிக்கிழமை (09) உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நவம்பர் 14 ஆம் திகதிக்கு பின்னர் தமது போராட்டம் ஆரம்பமாகும் என்றார்.

“14க்குப் பின்னரே எமது போராட்டம்”

1 min

“சிலிண்டர்களை அனுப்பாவிடின்; முட்டைகளின் விலை கூடும்”

எதிர்வரும் 14ம் திகதி பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சியின் சார்பாக யானை சின்னத்திலும் சிலிண்டர் சின்னத்திலும் போட்டியிடும் வேட்பாளர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பவிட்டால் முட்டையின் விலை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமென ஜக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் பாராளுமன்ற தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கொட்டக்கலை சி.எல்.எப்பில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“சிலிண்டர்களை அனுப்பாவிடின்; முட்டைகளின் விலை கூடும்”

1 min

சுன்னாகம் பொலிஸார் அட்டகாசம்

சிவில் உடையில் வந்தவர்கள் எனது கணவரிடம் சாரதி அனுமதி பத்திரம், வாகன ஆவணங்களை கேட்டிருந்தனர்.

சுன்னாகம் பொலிஸார் அட்டகாசம்

1 min

துப்பாக்கி சூட்டில் தம்பதி பலி

காலி வீதி, அம்பலாங்கொடை - உரவத்த பிரதேசத்தில், ஞாயிற்றுக்கிழமை (10) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், கணவன் மனைவி இருவரும் உயிரிழந்துள்ளதாக, அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கி சூட்டில் தம்பதி பலி

1 min

“உடன் நடவடிக்கை எடுக்கவும்”

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸாரால் இளந்தாயொருவரும், அவரது பச்சிளம் குழந்தையும் கணவனும், சனிக்கிழமை (09) இரவு தாக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில் கவலையடைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம் இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு தாக்குதல் நடத்தியோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நீதி கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

“உடன் நடவடிக்கை எடுக்கவும்”

1 min

பாதுகாப்பு பணியில் 90,000 பேர்

இம்முறை பொதுத் தேர்தலின் பாதுகாப்பிற்காக 90,000 பாதுகாப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பணியில் 90,000 பேர்

1 min

செவ்வாய் நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு

நவம்பர் 14ஆம் திகதியன்று நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

செவ்வாய் நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு

1 min

“திரிபோஷüவை மூடுவதற்கு சதி"

தாம் பாட்டாளி சாதாரண மக்கள் வர்க்கத்தை பிரதிநிதித்துவபடுத்துவதாகும், சாதாரண மக்களின் துன்பங்களை அறிவதாகும் கூறிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, தான் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வாரத்திற்கு முன்னரே திரிபோஷ தொழிற்சாலையை கலைத்து மூடும் சதியில் ஈடுபட்டுள்ளார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார், இது குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு எதிரான சதியாகும்.

“திரிபோஷüவை மூடுவதற்கு சதி"

1 min

வெள்ளத்தில் தத்தளித்தது

நாட்டில் அவ்வப்போது அடைமழை பெய்யும்போது வெள்ளப் பெருக்குகளும் மண்சரிவுகளும் ஆங்காங்கு ஏற்படுவதுண்டு அந்தவகையில் மத்திய மாகாணத்தின் அக்குறனை நகரம் வெள்ளப் பெருக்கினால் பெரிதும் பாதிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தில் தத்தளித்தது

1 min

மதிலை கவிழ்த்து வீட்டுக்குள் புகுந்த பஸ்

பதுளை -மஹியங்கனை பிரதான வீதியில் பயணித்த தனியார் பேருந்தொன்று பலகொல்லை பத்தலப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வீடொன்றின் மதிலை கவிழ்த்து விபத்துக்குள்ளான சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது.

மதிலை கவிழ்த்து வீட்டுக்குள் புகுந்த பஸ்

1 min

சக்கர கதிரையில் வந்தவரிடம் 'குஷ்'

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சக்கர கதிரையில் பயணித்த \"கிரீன் சேனல்\" ஊடாக வெளியேற முற்பட்ட வயோதிப பயணி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (09) சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் குஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சக்கர கதிரையில் வந்தவரிடம் 'குஷ்'

1 min

புல் ஏற்றிச் சென்ற ட்ரகின் பின் ட்ரெய்லர் கவிழ்ந்தது

கொழும்பு துறைமுகத்திலிருந்து அம்பேவெல கால்நடை பண்ணைக்கு புல் ஏற்றிச் சென்ற கொள்கலன் ட்ரக் வண்டியின் பின் ட்ரெய்லர் வீதியின் குறுக்கே கவிழ்ந்ததில் நுவரெலியாகம்பளை பிரதான வீதியின் வாகன போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

புல் ஏற்றிச் சென்ற ட்ரகின் பின் ட்ரெய்லர் கவிழ்ந்தது

1 min

கஸ்தூரி தலைமறைவு?

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் தலைமறைவு ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கஸ்தூரி தலைமறைவு?

1 min

நியூசிலாந்தை வென்றது இலங்கை

நியூசிலாந்துக்கெதிரான முதலாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியில் இலங்கை வென்றது.

நியூசிலாந்தை வென்றது இலங்கை

1 min

விபத்தில் 38 பேர் காயம்

குஜராத்தில் சொகுசு பஸ் உட்பட 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 38 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் 38 பேர் காயம்

1 min

முதல் முறையாக சந்திப்பு

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற டிரம்ப், அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி, வாஷிங்டனில் பதவியேற்கவுள்ளார்.

முதல் முறையாக சந்திப்பு

1 min

2 நாட்களில் 40 பேர் பலி

6 கடந்த 2 நாட்களில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 2 குழந்தைகள் உட்பட குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக, லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2 நாட்களில் 40 பேர் பலி

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only