எனவே, தொடர்ச்சியாக சமூக வலைதளங்களை பயன்படுத்தும் மாணவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், பெற்றோர் இந்த விஷயத்தில் அலட்சியமாக இருப்பதால், பலர் இளம் வயதிலேயே தவறான பாதைக்கு சென்று, பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
அந்த வகையில் 17 வயது சிறுவன் ஒருவன், இன்ஸ்டாகிராமில் 3க்கும் மேற்பட்ட சிறுமிகளை காதல் வலையில் வீழ்த்தி, பணப்பறிப்பில் ஈடுபட்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திரு.வி.க.நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமியிடம், இன்ஸ்டாகிராம் மூலம் 17 வயது சிறுவன் நட்பாக பழகி வந்துள்ளார்.
This story is from the November 18, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 18, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
மாமல்லபுரத்தில் 33 ஆண்டுகளுக்கு பிறகு 90.50 கோடியில் நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரம்
செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க இலக்கு
கோயம்பேடு மார்க்கெட்டில் நிறுத்தி இருந்த காரை திருடி ஊர் சுற்றிய வாலிபர்
கோயம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (52). இவர், கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
டிசம்பர் 11ம் தேதி அண்ணாசாலையில் ரூ.20 லட்சம் பறித்த விவகாரம் சிறையில் உள்ள சிறப்பு எஸ்ஐக்கள் சன்னி லாய்டு.ராஜா சிங் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு
வீட்டில் நடந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் | தலைமறைவாக உள்ள 2 வணிகவரித்துறை அதிகாரிகளை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு
திருவொற்றியூர், எண்ணூர் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்
கடல் வாழ் ஆமைகளில் அரிய வகை உயிரினமான ஆலிவ் ரிட்லி ஆமைகள், ஆண்டுதோறும் நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் இனப்பெருக்கத்திற்காக தமிழக கடற்கரைகளை நோக்கி வரும்.
வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு தேவி எல்லம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துக்காடு கிராமத்தில் தேவி எல்லம்மன் கோயில் உள்ளது.
நான் படித்த பள்ளியிலேயே சீஃப் கெஸ்ட்...
கண்கலங்கிய சிவகார்த்திகேயன்
திருத்தணியில் தவெக மாவட்ட செயலாளருக்கு உற்சாக வரவேற்பு
தவெக தலைவர் விஜய், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களை நியமித்து வருகிறார்.
அண்ணா நினைவு தின மவுன ஊர்வலம் மெரினா பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்
அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு மவுன ஊர்வலம் நடைபெறுவதால், மெரினா பகுதியில் இன்று காலை முதல் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில் நாதக-தபெதிகவினர் மோதல்
வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 51 பேர் மீது வழக்கு
தமிழிசை கடும் காட்டம் ‘ஒர்க் பிரம் ஹோம்' விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது
ஒர்க் பிரம் ஹோம் மற்றும் இணையதளத்தில்தான் பணி செய்ய வேண்டும் என்று நினைத்தால் நடிகர் விஜயால் எதுவும் செய்ய முடியாது” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.