அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் சென்னை பயணிகள் லேசான காயங்களுடன் தப்பினர்.
This story is from the November 21, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 21, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு
புதியதாக பொறுப்பேற்ற ரயில்வே இருப்புப் பாதை காவல்துறை தலைவரை சென்னை சென்ட்ரல்கும் மிடிப்பூண்டி ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
மாணவர் பாதுகாப்பு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி
பள்ளிப் பட்டு அடுத்த பொதட்டூர் பட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், எஸ்பி சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், மாணவர்களை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்பது தொடர்பாக பயிற்சி கூட்டம் நேற்று முன் தினம் நடந்தது.
7,789 விவசாயிகளுக்கு ₹14.68 கோடி பயிர் இழப்பீடு
வங்கி விவரம் தவறாக பதிவேற்றத்தால் விடுபட்ட 7.789 விவசாயிகளுக்கு 714.68 கோடி பயிர் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.
658 சிறப்பு மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கு இந்த மாதம் கலந்தாய்வு
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
ஊரக நல அலுவலர்களுக்கு சிறை தண்டனை
செங்கை, காஞ்சி நீதிமன்றங்கள் தீர்ப்பு
பிரபல கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது
பள்ளிக்கரணை துணை ஆணையர் தகவல்
பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
செங்கல்பட்டில் நகர போக்குவரத்து காவல்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும்
செங்கல்பட்டு மாவட்டத்தில் நெல் பயிர், பயிறு வகைகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி அழிக்கும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
கனடா, மெக்சிகோவுக்கு இன்று முதல் 25 சதவீத வரி
கனடா, மெக்சிகோவுக்கு 25 சதவீத வரி விதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளதோடு, பிரிக்ஸ் நாடுகளுக்கும் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் - திருவள்ளூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்
ஸ்ரீபெரும்புதூர் -திருவள்ளூர் சாலையில், ஒரு மாதமாக பாதாள சாக்கடை குழாய் சீரமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.