ஒடுக்கப்பட்ட, குரலற்ற, உழைக்கும் மக்களின் குரலாக களத்தில் நிற்கும் உங்களின் தொடக்க காலம் பற்றி சொல்லுங்கள்...
1967-ஆம் ஆண்டு அப்போதைய தஞ்சை மாவட்டம் தற்போதைய புதுக் கோட்டை மாவட்டத்திலுள்ள புனல்குளம் கிராமத்தில் குடியானவர் மாரிமுத்து வீட்டில் பிறந்தேன். தொடக்கப்பள்ளிப் படிப்பை புனல்குளத்திலும், 10-ஆம் வகுப்பு வரை கந்தர்வக்கோட்டையிலும் படித்தேன். 1982-ல் என் படிப்பு முடிந்தது. எங்க வீட்டிலேயே படிச்சது நான்தான்.
பள்ளிப் படிப்பு முடிந்ததும் அடுத்து எங்காவது வேலைக்குப் போகவேண்டும் என்ற நிலையில், எங்கள் ஊரிலிருந்த ஒரு கம்பெனிக்கு வேலைக்குப் போனேன். மாதம் ரூ.50 சம்பளம். 10 ரூபாய் சம்பளத்தை உயர்த்திக் கேட்கவேண்டும். முதலாளியிடம் யார் கேட்பது என்ற கேள்வி எழுந்தபோது, அதற்கு ஒரு சங்கம் கட்டவேண்டும் என்று தொழிலாளர்கள் முடிவெடுத்தோம். அதற்கு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம்தான் சரியாக இருக்கும் என்று அந்த சங்கத்தில் இணைந் திருந்தோம். அந்த நேரத்தில் வெள்ளியங் காட்டை நீதிமன்றம் கூப்பிட்டார்கள். இருநூறு பேர், நாநூறு பேர்னு கூப்பிட்டோம். நாங்க போய் தொழிலாளர்களுக்கு அனைவரையும் மறியல்களுக்குக் கூட்டிட்டுப் போனோம். உழைப்பவர்களுக்கு உடைந்து சம்மாக அனைவருக்கும் ஒரே மாதிரி டீ கொடுக்கவேண்டும் என்று போராடி வெற்றிபெற்றோம்.
எது சொந்த ஊரான புனல்குளத்தில் தலித்துகள் தெருவில் போகக் கூடாதுன்னு கேட்டாங்க. எதிர்த்துப் போராடக் கூடாதுன்னு மிரட்டினாங்க. போராட்டம் பண்ணிட்டுப் போறவங்களை பார்க்கும்போது மனது வலித்தது. அதை எதிர்த்து கேட்கும்போது பிரச்சனைகள் வந்தது. அப்போது மாரிமுத்து மகன் எதிர்த்து கேட்கிறான் என்றார்கள். அதுக்குக் கம்யூனிஸ்ட் கட்சி தேவைப்பட்டது. அப்பொழுது முதல் நான் ஒரு கம்யூனிஸ்ட் தொண்டனானேன்.
தொடக்கத்தில் உங்கள் வீடு, வசதிகள் எப்படி...?
This story is from the January 25-28,2025 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the January 25-28,2025 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சீமான் வீட்டில் உருட்டுக்கட்டை குண்டர்கள்! போராடிய பெரியாரிஸ்டுகள்!
“ஹலோ தலைவரே, தந்தை பெரியாரைத் தொடர்ந்து விமர்சித்துவரும் சீமானால் தமிழகம் முழுக்க ஒருவித பதட்டம் ஏற்பட்டு வருகிறது.”
ஆக்கிரமிப்பு! -தி.மு.க. மா.செ. மீது குற்றச்சாட்டு!
நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், நிதி நிறுவன ஆக்கிரமிப்புகளை அகற்றவிடாமல் தி.மு.க. தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரமும், அவரது மகன் ஒன்றிய செயலாளர் முத்துச் செல்வனும் மாநகராட்சி நிர்வாகத்தை மிரட்டி வருவதாக செய்திகள் இறக்கையடித்துப் பறக்கின்றன.
ஆம் ஆத்மியின்'ஜாட்' வியூகம்! தடுமாறும் பா.ஐ.க.!
ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் டெல்லி தேர்தல் வெற்றிக்காக வாள் சுழற்றத் தொடங்கியுள் ளன. டெல்லியின் தலைமை பீடத்தை அதிக முறை அலங்கரித்த கட்சி காங்கிரஸ் என்றாலும், ஆம் ஆத்மியின் வருகைக்குப் பின் காங்கிரஸ் டெல்லியில் வீழ்ச்சிப் பாதையில் இருக்கிறது. இழக்க எதுவுமில்லை என்பதால், கிடைத்த வரை ஆதாயம் என களத்தில் மும்முரம் காட்டுகிறது.
ட்ரம்ப் அதிரடி! பாதகமா? சாதகமா?
‘புலி வருது... புலி வருது' கதையாக... உண்மையிலேயே புலி வந்து விட்டது. ஆம்! அதிரடிக்குப் பெயர்போன டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக ஜனவரி 20, திங்கள்கிழமை மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து, தனது அதிரடிகளை முதல் நாளிலேயே தொடங்கிவிட்டார்.
வாடகை பாக்கி மாநகராட்சியின் பலே பேனர் ஐடியா !
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு சொந்தமாக மத்திய பேருந்து நிலையத்திலுள்ள கடைகளில் அதிக வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் விவரத்தை பேருந்து நிலையத்தின் முன்பாக பேனராக வைத்து அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளது மாநகராட்சி நிர்வாகம்!
இவளுக்கு மரண தண்டனை!அவனுக்கு ஆயுள் தண்டனை!-தீர்ப்பின் பின்னணி!
சமீபத்தில் வெளியான இரு தீர்ப்புகள் இந்திய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளன. ஒரு வழக்கில், உயிருக்குயிராய் நேசித்த காதல னுக்கு கசாயத்தில் விஷம் கலந்துகொடுத்து கொலைசெய்த காதலிக்கு கேரள நீதிமன்றம் மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மாவலி பதில்கள்
'கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தியுள்ளது... அதற்கு ஆதாரமும் உள்ளது' என்ற ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடியின் கருத்தில் மாவலிக்கு உடன்பாடு உண்டா?
விஷால் சென்டிமெண்ட்!
கௌதம்மேனன், அஜய் ஞானமுத்து, சுந்தர்.சி.ஆகியோருடன் அடுத்தடுத்து படம் பண்ண கமிட்டாகியுள்ளார் விஷால்.
திருப்பரங்குன்றம் தர்கா சிக்கல்!
நேர்த்திக் கடனுக்கு நெருக்கடி தரும் இந்து முன்னணி!